பழக்கம்

சித்திரமும் கைப்பழக்கம்,
செந்தமிழும் நாப்பழக்கம்,
வைத்ததொரு கல்வியும் மனப்பழக்கம்,
நித்தம் நடையும் நடைப்பழக்கம்,
நட்பும், தயையும், கொடையும் பிறவி குணம்.

பழக்கத்தின் சக்தியை உணர்த்தும் ஒரு கவிதை. இணையத்தில் தேடினால் முழு கவிதையும், இதன் எழுத்தாளர் விவரமும் கிடைக்கலாம். ஆனால் என் மனதில் பதிந்த இந்த வரிகளை மட்டும் எழுத தோன்றியது இன்று. எனது அருமை பாட்டியின் சொல்படி என் மனம் கவர்ந்த வரிகள் இவை மட்டுமே.

Comments

SK said…
தமிழில் தொடர்ந்து எழுதுவதும் ஒரு பழக்கமே.. :)

மேலும் நிறைய தமிழ் பதிவுகளை எதிர்பார்த்து..

Popular posts from this blog

How are you placed today?

Sargam - A 1992 Movie Review

Thappad - A slap!